Thursday, July 28, 2011
Tuesday, July 19, 2011
மரண அறிவிப்பு..!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
நமது தெருவைச் சேர்ந்த தரவூடு என்று அனைவராலும் அறியப்படும் மர்ஹூம் முகம்மது இஸ்ஹாக் அவர்களின் மனைவியான ஜனாபா உம்மா சலிமா அவர்கள் இன்று (19-07-2011) அதிகாலை 4 மணியளவில் காலமாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்), இவர் செய்யது மீரான் (செய்மீரான்), ராஜிக், ரஃபீக் ஆகியோரின் வாப்புச்சி ஆவார்கள். யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை பிரகாசமாக்குவாயாக (ஆமீன்), இவரை பிரிந்து வருந்தும்
குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....
--------------
இரும்பு கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் மரணம் வந்தே தீரும்
அது முந்தவோ பிந்தவோ செய்யாது
உலகத்தில் பல வித கொள்கைகளிலும் இருக்கும் அனைவரும் ஏற்று கொண்ட ஒரு விடயம் மரணம்
இறையச்சம் எனும் தக்வா அதிகரிக்க நாம் மரணத்தை நினைவு கொள்ள வேண்டும் - இன்ஷா அல்லாஹ்
Friday, July 15, 2011
மரண அறிவிப்பு.
அஸ்ஸலாமு அலைக்கும்,
நமது தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மத் ஷரீப் அவர்களின் மனைவியும் M S அபூபக்கர் , M S ஹாஜா,M S முஹிதீன் அவர்களின் தாயாருமான ஜமீலா அம்மாள் அவர்கள் 15-07-11 அன்று காலமாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது..
அன்னாரின் மறுவுலக வாழ்க்கைக்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.' (அல்குர்ஆன்: 3:185)
நமது தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மத் ஷரீப் அவர்களின் மனைவியும் M S அபூபக்கர் , M S ஹாஜா,M S முஹிதீன் அவர்களின் தாயாருமான ஜமீலா அம்மாள் அவர்கள் 15-07-11 அன்று காலமாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது..
அன்னாரின் மறுவுலக வாழ்க்கைக்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.' (அல்குர்ஆன்: 3:185)
Saturday, July 9, 2011
08 / 07 / 2011 அன்று நடைபெற்ற நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம்.
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,வெள்ளி கிழமை (08/07/2011) மஃக்ரிப்
தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் நமது
நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,வெள்ளி கிழமை (08/07/2011) மஃக்ரிப்
தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் நமது
நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்:
நமது தெரு ஏழை,எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது
என அனைவரும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
என அனைவரும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)