அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,வெள்ளி கிழமை (08/07/2011) மஃக்ரிப்
தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் நமது
நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,வெள்ளி கிழமை (08/07/2011) மஃக்ரிப்
தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் நமது
நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்:
நமது தெரு ஏழை,எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது
என அனைவரும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
என அனைவரும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
1 comment:
மாஷா அல்லாஹ், நல்ல காரியம்
இன்ஷா அல்லாஹ் இதை நல்ல முறையில் செய்திட வல்ல ஏகன் துணையிருக்கட்டும் - ஆமின்.
Post a Comment