மரண அறிவிப்பு..!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
நமது தெருவைச் சேர்ந்த தரவூடு என்று அனைவராலும் அறியப்படும் மர்ஹூம் முகம்மது இஸ்ஹாக் அவர்களின் மனைவியான ஜனாபா உம்மா சலிமா அவர்கள் இன்று (19-07-2011) அதிகாலை 4 மணியளவில் காலமாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்), இவர் செய்யது மீரான் (செய்மீரான்), ராஜிக், ரஃபீக் ஆகியோரின் வாப்புச்சி ஆவார்கள். யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை பிரகாசமாக்குவாயாக (ஆமீன்), இவரை பிரிந்து வருந்தும்
குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....
--------------
இரும்பு கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் மரணம் வந்தே தீரும்
அது முந்தவோ பிந்தவோ செய்யாது
உலகத்தில் பல வித கொள்கைகளிலும் இருக்கும் அனைவரும் ஏற்று கொண்ட ஒரு விடயம் மரணம்
இறையச்சம் எனும் தக்வா அதிகரிக்க நாம் மரணத்தை நினைவு கொள்ள வேண்டும் - இன்ஷா அல்லாஹ்
2 comments:
Innalillahi vainna ilaihi rajihoon
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
Post a Comment